ஈரோடு மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read

11.10.2024 வெள்ளிக்கிழமை

ஈரோடு: மாலை 5.00 மணி * இடம்: பெரியார் மன்றம் ஈரோடு * தலைமை: வீ.அன்புராஜ் (பொது ச்செயலாளர், திராவிடர் கழகம்) *முன்னிலை:இரா.நற்குணன் (ஈரோடு மாவட்ட தலைவர்), வழக்குரைஞர் மு.சென்னியப்பன் (கோபி மாவட்ட தலைவர்). பொதுக்குழு உறுப்பினர்கள் கோ.பாலகிருட்டிணன், கு.சிற்றரசு, வெ.குணசேகரன் (கோபி கழக மாவட்டச் செயலாளர்), வீ.தேவராஜ் (மாவட்ட துணைத்தலைவர்), து.நல்லசிவம் (மாவட்ட துணைச் செயலாளர்), சிவகிரி கு.சண்முகம் (மாவட்டக் காப்பாளர்), கோ.திருநாவுக்கரசு (மாநகர தலைவர்), தே.காமராஜ் (மாநகர செயலாளர்) * தொடக்கவுரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர். திராவிடர் கழகம்) * நோக்க உரை: ஈரோடு த.சண்முகம் (தலைமைக் கழக அமைப்பாளர்) * பொருள்: நவம்பர் 26 ஜாதி ஒழிப்பு நாளை முன்னிட்டு “சுய மரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாடு ஈரோட்டில் நடத்துவது குறித்து ஆலோசனை * வேண்டல்: ஈரோடு,கோபி கழக மாவட்ட தோழர்கள், மாணவர் கழகம் இளைஞரணி, மகளிரணி, பகுத்தறிவாளர் கழகம் உட்படஅனைத்து அணிதோழர்கள் தவறாது வருகை தர வேண்டுகிறோம் * அன்புடன் அழைக்கும்: மா.மணிமாறன் (ஈரோடு மாவட்டச் செயலாளர்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *