இதுதான் கடவுள் பக்தி இலட்சணம் குலசேகரன் பட்டினத்தில் பக்தர்கள் அடிதடி!

viduthalai
0 Min Read

குலசேகரன்பட்டினம், அக்.7– குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று விரதம் இருந்த பக்தர்கள் காப்பு அணிந்து, கோவில் கடற்கரை யில் ‘புனித‘ நீர் எடுக்க சென்றனர். அப்போது இரு தரப்பு பக்தர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. ஒருவரை ஒருவர் கம்பாலும், கைகளாலும் தாக்கிக் கொண்டனர். இதனைப் பார்த்த சக பக்தர்கள் கூச்சலிட்டனர். உடனே இரு தரப்பினரையும் அங்கிருந்தவர்கள் சமாதானப்படுத்தி அனுப்பினர். கடற்கரையில் பக்தர்கள் இரு தரப்பாக மோதிக்கொண்ட காட்சிப் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *