நன்கொடை

0 Min Read

நெய்வேலி நகர கழக மேனாள் பொருளாளர், நெய்வேலி தந்தை பெரியார் சிலை திறப்பு அமைப்பாளர் இரா.வெற்றி அரசு அவர்களின் 16ஆம் ஆண்டு (3.8.2023) நினைவாக அவரது வாழ்விணையர் வாசுகி வெற்றி அரசு, மகள்கள் – மருமகன்கள்: தேனருவி வெற்றி அரசு, பா.விஜயராகவன், தேனல்லி வெற்றி அரசு,  நா.விஜய் மனோஜ், பேரன் – பேத்திகள்: வி.தருண் ராகல், வி. ரிஜித்தா சிறீ, வி.தாருணிக்கா மற்றும் கல்லூரி மின் உலர் சலவையகம் ஊழியர்கள் ‘விடுதலை’ வளர்ச்சிக்கு ரூ.500 நன்கொடை வழங்கினர். 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *