4.10.2024 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக் கூட்ட எண் 115

1 Min Read

இணைய வழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: இரா.முத்துக்கணேசு (தலைமைக் கழக அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) *வரவேற்புரை: ஒசூர் செல்வி (மாவட்ட மகளிரணித் தலைவர், ஒசூர்) * தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *நிகழ்வு ஒருங்கிணைப்பு: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நூல்: எழுத்தாளர் இரா.நரேந்திரகுமார் அவர்களின் திராவிட மரபணு * நூல் அறிமுக உரை: இரா.சிவகுமார் (செயற்குழு உறுப்பினர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *ஏற்புரை: நூலாசிரியர் இரா.நரேந்திரகுமார் *நன்றியுரை: வழக்குரைஞர் த.வீரன் (மாவட்டத் தலைவர் தென்காசி) * Zoom: 82311400757 Passcode : PERIYAR.

சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்மொழித் துறை – கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன்
– 91ஆம் அகவை போற்றும் விழா

சென்னை: பிற்பகல் 2.30 மணி*இடம்: பவள விழாக் கலையரங்கம், மெரினா வளாகம், சென்னைப் பல்கலைக்கழகம் *தலைமை: பேராசிரியர் ய.மணிகண்டன் (தலைவர், தமிழ்மொழித் துறை) *முதன்மையுரை: நீதியரசர் கி.சந்துரு *சிறப்புரை: முனைவர் கி.தனவேல் *விழாப் பேருரை: பேராசிரியர் சுப.வீரபாண்டியன் *நூல் வெளியீடு: ஓடையின் முறையீடு, முள் காட்டுக்குள் மூளையைத் துரத்தியவள் *ஒருங்கிணைப்பு: முனைவர் வாணி அறிவாளன், முனைவர் வே.நிர்மலர் செல்வி.

கன்னியாகுமரி மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

நாகர்கோவில்: மாலை 5.30 மணி *இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில் *தலைமை: நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) *வரவேற்புரை: எஸ்.அலெக்சாண்டர் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) *முன்னிலை: ஞ.பிரான்சிஸ் (கழக காப்பாளர்) *கருத்துரை: உ.சிவதாணு (ப.க. மாவட்ட தலைவர்), ம.தயாளன் (பொதுக்குழு உறுப்பினர்) *பொருள்: கழக இளைஞரணியை பலப்படுத்தல் *சிறப்புரை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்ட கழக தலைவர்), கோ.வெற்றிவேந்தன் (மாவட்ட செயலாளர்) *நன்றியுரை: இரா.இராஜேஷ் (மாவட்ட இளைஞரணி தலைவர்) *ஏற்பாடு: திராவிடர் கழக இளைஞரணி, கன்னியாகுமரி மாவட்டம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *