கர்மபலனா?

viduthalai
0 Min Read

பாகிஸ்தானில் தற்போதைய நிலைக்கு அதன் கர்மாவே காரணம் என்று அய்.நா. பொது சபையில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியிருக்கிறார். இந்தியாவில் பிஜேபியின் மானம் பறி போவது அல்லாமல் அய்.நாவில் இவ்வாறு பேசியதன் மூலம் இந்தியாவின் மானம் உலகம் முழுவதும் கேலிக்கு உரியதாக ஆகிவிட்டது. அவர்கள் மொழியில் சொல்ல வேண்டுமானால் இவர்களெல்லாம் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆனது இந்தியாவின் கர்மமோ!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *