மக்கள் திருந்தாதவரை

Viduthalai
0 Min Read

மக்களின் அறிவு சரியாகப் பயன்படுத்தப் படாதவரையில் யார் அரசியல் அதிகாரத்தை ஏற்றுக் கொண்டாலும், அவர்கள், மக்கள் எதை விரும்புகிறார்களோ அதைச் செய்து அவர்களை ஓர் அளவுக்குத் திருப்தி செய்து விட்டு, மற்றபடி தம் சுயநலத்திற்கான சகலத்தையும் செய்து கொள்ள முடியுமே தவிர, மக்களுக்குப் பயனளிக்கக்கூடிய காரியங்களைச் செய்ய முடியாது.
(‘விடுதலை’ 19.1.1948)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *