Viduthalai Daily NewspaperViduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Notification Show More
Font ResizerAa
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Reading: தமிழ்நாட்டு மீனவர்களை மொட்டை அடித்து அவமானப்படுத்தும் இலங்கை அரசைக் கண்டித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் நாகையில் அக்டோபர் 1 கண்டனப் பேரணி – மாபெரும் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
Viduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Search
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Follow US
திராவிடர் கழகம்

தமிழ்நாட்டு மீனவர்களை மொட்டை அடித்து அவமானப்படுத்தும் இலங்கை அரசைக் கண்டித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் நாகையில் அக்டோபர் 1 கண்டனப் பேரணி – மாபெரும் ஆர்ப்பாட்டம்

Last updated: September 27, 2024 3:11 pm
Published: September 27, 2024
சிறப்புக் கட்டுரை
SHARE

பெருந்திரளாக மக்களை பங்கேற்கச் செய்து எழுச்சியுடன் நடத்திட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

நாகை, செப்.27- நாகை, திருவாரூர், காரைக்கால் மாவட்டங்களின் திராவிடர் கழக பொறுப்பாளர்கள் அவசர கலந்துரையாடல் கூட்டம் 25-09-2024 அன்று மாலை 6 மணி அளவில் நாகப்பட்டினம் மாவட்டம் புத்தகரம் தந்தை பெரியார் பதிப்பகத்தில் எழுச்சியோடு நடைபெற்றது நிகழ்விற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் தலைமையேற்று ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்தும் தமிழர் தலைவர் தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை மிக எழுச்சியுடன் நடத்துவது குறித்தும் விளக்கமாக எடுத்து கூறினார்.

மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் இல.மேகநாதன், தலைமை கழக அமைப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி, மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, மாநில விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் வீர.கோவிந்தராஜன், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் இரா.முத்துகிருஷ்ணன், நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன், நாகை மாவட்டம் செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா, திருவாரூர் மாவட்ட தலைவர் வி.மோகன், காரைக்கால் மாவட்ட செயலாளர் பொன்.பன்னீர்செல்வம், திருவாரூர் மாவட்ட செயலாளர் சவு.சுரேஷ், நாகை மாவட்ட ப.க. தலைவர் மு.க. ஜீவா ஆகியோர் முன்னிலையியேற்று உரையாற்றினர்.

நிகழ்வில் நாகை மாவட்ட துணை தலைவர் பொன்.செல்வராசு.திருவாரூர் மாவட்ட பகுத்தறிவாளர்கழக மாவட்ட தலைவர் அரங்க.ஈவேரா. ஆசிரியர் இரா.சிவகுமார்.நாகை நகர தலைவர் தெ.செந்தில்குமார்.மாவட்ட இளைஞரணி தலைவர் சு.இராஜ்மோகன்.நன்னிலம் ஒன்றிய தலைவர்இரா.தன்ராஜ். திருமருகல் ஒன்றிய விவசாய்ணி வட்டாரத் தலைவர் மருங்கூர் காமராஜ். முனுசாமி.நன்னிலம் ஓவியர்.சங்கர்.நன்னிலம் தமிழ்மணி. ஆசிரியர் சி.தங்கையன்ஆகியோர் கருத்துரையாற்றினர் இறுதியாக மாவட்ட மாணவர் கழக தலைவர் மு.குட்டிமணி அவர்கள் நன்றி கூறினார்.

Also read

சிறப்புக் கட்டுரை
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! குடிஅரசு ஏட்டின் நூற்றாண்டு நிறைவு (2.5.1925 – 2.5.2025) ‘குடிஅரசு’ போட்ட எதிர் நீச்சல்கள் (21)
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – குடிஅரசு நூற்றாண்டு நிறைவு விழா (புதுச்சேரி 8.6.2025)

கூட்டத்தில், இலங்கை சிங்கள அரசு தொடர்ந்து தமிழ்நாட்டு மீனவர்களை சிறைபிடித்தும் அவர்களின் பொருளாதாரத்தை சிதைக்கும் வகையில் வலைகளையும் மீன்பிடி கருவிகளையும் படகுகளையும் சேதப்படுத்தி வந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டு மீனவர்களை மொட்டை அடித்து அவமானப்படுத்துகின்ற செயலை இலங்கை இனவாத அரசு செய்ததை கண்டித்து தமிழர் தலைவர்,திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் தோழமை இயக்க தலைவர்கள் மீனவர் சமுதாய பிரதிநிதிகள் முன்னிலையில் 1-10-2024 அன்று மாலை நாகையில் கண்டன பேரணியோடு அவுரி திடலில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கழகத் தோழர்கள் அனைவரும் பெரும் திரளாக பங்கேற்பது எனவும் ஒத்த கருத்துடைய தோழமை இயக்க தோழர்களையும் மீனவர் கிராம மக்களையும் பெருந்திரளாக பங்கேற்க செய்து ஆர்ப்பாட்டத்தினை வெற்றி அடைய செய்வது என முடிவு செய்யப்படுகிறது.

Ad imageAd image
பெரியார் பெருந்தொண்டர்களுக்கு பயனாடையும் & பெரியார் சிலையும் வழங்கி பாராட்டு
பெரியார் பெருந் தொண்டர்களுக்குப் பாராட்டு எங்கு பார்த்தாலும் கழகக் கொடிகளின் காடு களை கட்டிய புதுச்சேரி சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, குடிஅரசு நூற்றாண்டு நிறைவு விழாக்கள்!
கோவை இராமகிருட்டிணனின் 75 ஆம் ஆண்டு பவள விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் நெகிழ்ச்சியுரை!
புதுவையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர்
சுயமரியாதை இயக்க  நூற்றாண்டு
TAGGED:கி.வீரமணிபொன். பன்னீர்செல்வம்
Share
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Ad imageAd image
- Advertisement -
Ad imageAd image

நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்

About US

"Viduthalai" is a Tamil newspaper founded by the social reformer Thanthai Periyar, in 1935. Aimed at promoting rationalism, social justice, and gender equality, it played a crucial role in advocating for the rights of marginalized communities in Tamil Nadu. The newspaper remains significant in the legacy of Periyar’s movement for a more equitable society. Under the able leadership of K. Veeramani, the current editor of "Viduthalai," the newspaper continues to uphold the values of Periyar's vision for social justice and equality. Veeramani, a prominent activist and advocate for rationalism, has revitalized the publication, ensuring it addresses contemporary issues while staying true to its foundational principles.
Quick Link
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Other Links
  • Print Subscription
  • Privacy Policy
  • Contact
Our Other Publications
  • Unmai Magazine
  • The Modern Rationalist
  • Periyar Pinju Children’s Magazine
  • Dravidian Book House
© Viduthalai. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?