கடவுளின் சக்தி இவ்வளவுதானா? ஆன்மிக யாத்திரை சென்றுவந்தவர்கள் லாரி மீது கார் மோதி 7 பேர் உயிரிழப்பு

1 Min Read

அகமதாபாத், செப்.26 குஜராத்தின் சபா்கந்தா மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் லாரி மீது அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தில் 7 போ் உயிரிழந்தனா். ஒருவா் படுகாயமடைந்தார்.
சபா்கந்தா மாவட்டத்தின் ஹிமத்நகா் பகுதியில் நேற்று (25.9.2024) அதிகாலை இந்நிகழ்வு நிகழ்ந்துள்ளது. ராஜஸ்தானின் உதய்பூா் மற்றும் குஜராத்தின் அகமதாபாத்தை இணைக்கும் நெடுஞ்சாலையில், 8 பேருடன் அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காரில் இருந்த 7 போ் உயிரிழந்தனா். மற்றொருவா் படுகாயத்துடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த விபத்தில் கார் முற்றிலுமாக சிதைந்தது; தீவிர முயற்சிக்குப் பின்னரே உடல்கள் அதிலிருந்து மீட்கப்பட்டன என்று காவல்துறையினா் தெரிவித்தனா். காரில் பயணம் செய்தவர்கள் ஆன்மிக யாத்திரைக்குச் சென்றுவிட்டுத் திரும்பிக்கொண்டு இருந்தனர் என்று ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *