புதுச்சேரி, செப்.24 புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ரங்கசாமியை ஒன்றிய அரசின் உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் சந்தித்தார். அப்போது அவரிடம் புதுச்சேரிக்கு ஒன்றிய அரசு ரூ.5,828 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என முதலமைச்சர் ரங்கசாமி கோரிக்கை விடுத்தார்.