கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

23.9.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* இலங்கை அதிபராக இடதுசாரி கட்சியின் அனுரா குமார திசாநாயக்க தேர்வு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மோடி தொடர்ந்து வெற்றி பெறவே ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற முயற்சி, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் குற்றச்சாட்டு.
தி டெலிகிராப்:
* திருப்பதியில் லட்டு விவகாரத்தில், சாந்தி ஹோமம் பஞ்சகவ்ய ப்ரோக்ஷன (சடங்கு சுத்திகரிப்பு) நடை பெறுமாம்; அத்துடன் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கும், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு அறிவிப்பு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* பிஜேபியின் “ஓய்வு பெறும் வயது குறித்த விதி” மோடிக்கு (75) “எல்.கே. அத்வானியைப் போல்” பொருந்துமா? உள்ளிட்ட அய்ந்து கேள்விகளை ஆர்.எஸ்.எஸ்.சை நோக்கி, அரவிந்த் கெஜ்ரிவால் எழுப்பியுள்ளார்.
* ஒன்றிய அரசின் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் ஆபத்தானது மற்றும் குறைபாடுடையது. இப்போதும் எதிர்காலத்திலும் இது தேவையில்லை, கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் தீர்மானம்.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *