உரத்தநாட்டிற்கு 1955ஆண்டில்வருகைதந்த அறிவாசான் தந்தை பெரியார் அவர்களைச் சந்தித்து மகிழ்ந்த எங்கள் நெஞ்சம் நிறைந்த சுயமரியாதைச் சுடரொளி நெடுவாக்கோட்டை வை.குப்புசாமி உள்ளிட்ட பெருமக்களின் படத்தை அப்படத்தில் உள்ளவர்களின் குடும்பத்தினருக்கு உரத்தநாடு தெற்கு ஒன்றியம் சார்பில் இருசக்கர வாகன ஊர்வலத்தில் வருகைதந்த கருஞ்சட்டை வீரர்கள், பெரியார் பிஞ்சுகள் மத்தியில் வழங்கி மகிழ்ந்தார் கு.அய்யாத்துரை அவர்கள் அனைவரும் நன்றியும், பாராட்டும் தெரிவித்து மகிழ்ந்தனர். (17.9.2024 நெடுவாக்கோட்டை)
உரத்தநாட்டிற்கு 1955ஆண்டில்வருகைதந்த அறிவாசான் தந்தை பெரியார் அவர்களைச் சந்தித்து மகிழ்ந்த எங்கள் நெஞ்சம் நிறைந்த சுயமரியாதைச் சுடரொளி
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books