விருதுநகர் திருமதி. சாந்தா, தனது மகன் ஏங்கல்ஸ் விஷ்ணு (28.09.2024) மருமகன் உதயன் (13.09.2024) மகள் அபர்ணா உதயன் (28.09.2024) பிறந்தநாள் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.3000 நன்கொடையாக வழங்கினார்.
– – – – –
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் செந்தில்குமார், அனுசுயா இணையர்களின் இளைய மகன் சுக்கேஷ்ராம்-இன் 5-ஆம் ஆண்டு பிறந்தநாள் (13-9-2024) மகிழ்வாக – கழக தோழர் இனியரசன்-ரேகா இணையர்களின் சார்பாக 1000 ரூபாய் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக வழங்கப்படுகிறது. இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்!
– – – – –
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஒன்றியம் செ.சந்தானம் அவர்களின், 5ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (31.08.2024) டி.அருணாச்சலம், தஞ்சாவூர் – பெரியார் பிஞ்சு ஆண்டு சந்தா, டி.கே.எஸ்.கல்யாணசுந்தரம், வல்லம் – பெரியார் பிஞ்சு ஆண்டு சந்தா, ர.வெங்கடநாத், திருச்சி – விடுதலை அரையாண்டு சந்தா, ருக்மணி, வல்லம் – உண்மை ஆண்டு சந்தா வழங்கியுள்ளார்கள்.