பெரியார் பன்னாட்டமைப்பினர் முதலமைச்சருடன் சந்திப்பு!

0 Min Read

30 ஆண்டுகளாக நடைபெறக்கூடிய பெரியார் பன்னாட்டமைப்பின் சார்பாக பொருளாளர் அருள்செல்வி, ரவி, வீரசேகர், தமிழ்மணி ஆகியோர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சிகாகோவில் சந்தித்து, சில மணித் துளிகள் உரையாடினர். அன்போடு அவர்களை வரவேற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். பெரியார் பன்னாட்டமைப்பின் சார்பில், வெளியிட்டு இருக்கக்கூடிய பெரியார் உருவம் பொறித்த
டி–ஷர்ட்டையும், ஆபிரகாம் லிங்கன் சிலையையும் அவரிடம் அளித்தபொழுது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *