மாவட்ட திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்!

1 Min Read

15.9.2024 ஞாயிற்றுக்கிழமை
அரூர் மாவட்ட திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்

நாள் 15.9.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணி இடம் : சா.இராஜேந்திரன் இல்லம் அரூர்.
பொருள்: தந்தை பெரியார் 146 ஆம் ஆண்டு பிறந்த நாள் செப்டம்பர் 17ஆம் தேதி மாவட்ட தலைநகர் அரூரில் ஊர்வலம் நடத்தி தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பது தொடர்பாக (அவசரக் கூட்டம்)
தலைமை: அ.தமிழ்ச்செல்வன்
(மாவட்ட கழக தலைவர்)
வரவேற்புரை: தி.சிவாஜி
(மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர்)
சிறப்புரை:
ஊமை.ஜெயராமன் (தலைமை கழக அமைப்பாளர்),
மாரி கருணாநிதி
(மாநில பகுத்தறிவு கலைத்துறை செயலாளர்),
சா.இராஜேந்திரன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்), த.மு.யாழ்திலீபன் (மாவட்ட இளைஞர் அணி தலைவர்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *