15.9.2024 ஞாயிற்றுக்கிழமை
அரூர் மாவட்ட திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்
நாள் 15.9.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணி இடம் : சா.இராஜேந்திரன் இல்லம் அரூர்.
பொருள்: தந்தை பெரியார் 146 ஆம் ஆண்டு பிறந்த நாள் செப்டம்பர் 17ஆம் தேதி மாவட்ட தலைநகர் அரூரில் ஊர்வலம் நடத்தி தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பது தொடர்பாக (அவசரக் கூட்டம்)
தலைமை: அ.தமிழ்ச்செல்வன்
(மாவட்ட கழக தலைவர்)
வரவேற்புரை: தி.சிவாஜி
(மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர்)
சிறப்புரை:
ஊமை.ஜெயராமன் (தலைமை கழக அமைப்பாளர்),
மாரி கருணாநிதி
(மாநில பகுத்தறிவு கலைத்துறை செயலாளர்),
சா.இராஜேந்திரன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்), த.மு.யாழ்திலீபன் (மாவட்ட இளைஞர் அணி தலைவர்)