பத்தாம் வகுப்பு முடித்தவருக்கு ராணுவத்தில் பணி

1 Min Read

துணை ராணுவத்தை சேர்ந்த ‘இந்தோ – திபெத்’ எல்லை காவல் படையில் (அய்.டி.பி.பி.,) காலியிடங்களுக்கு விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கான்ஸ்டபிள் (கிச்சன் சர்வீஸ்) பிரிவில் ஆண்கள் 697, பெண்கள் 122 என மொத்தம் 819 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு, தேசிய திறன் மேம்பாடு நிறுவனத்தில் உணவு உற்பத்தி / கிச்சன் சர்வீஸ் படிப்பு.
வயது: 18-25 (1.10.2024ன் படி)
தேர்ச்சி முறை: உடல் தகுதி தேர்வு, எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ சோதனை.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 100.எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 1.10.2024
விவரங்களுக்கு: recruitment.itbpolice.nic.in

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *