சமீபத்தில் திருநெல்வேலியில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை கலை பதிப்பகத்தின் பதிப்பாசிரியரும் நீண்டகால விடுதலையின் வாசகரும் பணி நிறைவு பெற்ற அரசுப் பள்ளி கணித ஆசிரியருமான கவிஞர் பாப்பாக்குடி இரா.செல்வமணி சந்தித்து தனது நூலினை வழங்கி வரவேற்றார். கழகத்தின் மாவட்ட தலைவர் வேல்முருகன், தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டு k;aய செயற்குழு உறுப்பினர் புன்னைச்செழியன் ஆகியோர் உடனிருந்தார்.
தமிழர் தலைவருக்கு வரவேற்பு!
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
TAGGED:தமிழர் தலைவருக்கு வரவேற்பு
Leave a Comment
Popular Posts
10% Discount on all books