8.9.2024 ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்.

1 Min Read

காஞ்சிபுரம்: காலை 10.30 மணி * இடம்: குறளகம், ஓரிக்கை, காஞ்சிபுரம். (மாவட்டத் தலைவர் இல்லம்) *தலைமை: அ.வெ. முரளி (காஞ்சிபுரம் மாவட்ட கழகத் தலைவர்) * வரவேற்புரை: ஆ. மோகன் (மாவட்ட கழக இணைச் செயலாளர்) * முன்னிலை: டி.ஏ.ஜி. அசோகன் (கழகக் காப்பாளர்), பு.எல்லப்பன் (தலைமை கழக அமைப்பாளர்), முனைவர் பா.கதிரவன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * பொருள்: சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா – முப்பெரும் விழா * விழைவு: காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக, மகளிரணி, இளைஞரணி தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு ஆலோசனை வழங்க வேண்டுகிறோம். * நன்றியுரை: கி.இளையவேள் (மாவட்ட திராவிடர் கழக செயலாளர்).

07.09.2024 சனிக்கிழமை
தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்த
நாள் விழா – கலந்துறவாடல் கூட்டம்
புதுக்கோட்டை: மாலை 4 மணி * இடம்: மாவட்டத் திராவிடர் கழக அலுவலகம் புதுக்கோட்டை * தலைமை: மாவட்டத் தலைவர் மு.அறிவொளி *முன்னிலை: கழகக் காப்பாளர் ஆ.சுப்பையா, மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன், பொதுக்குழு உறுப்பினர்கள் சு.தேன்மொழி * வேண்டல்: கழகத் தோழர்களும் மகளிரணி, இளைஞரணி, மாணவர் கழகம், ப.க.தோழர்களும் பொறுப்பாளர்களும் குறித்த நேரத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்கக் கேட்டுக் கொள்ளப் படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *