‘மண்டல்குழுவும் திராவிடர் கழகமும்’ மற்றும் ‘உலகத் தலைவர் தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு’ ஆகிய இரண்டு நூல்களையும் சட்டப்பேரவை மேனாள் தலைவரும், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான இரா.ஆவுடையப்பன் வெளியிட்டார். வீரவநல்லூர் பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர், திமுக ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கழக காப்பாளர்களும், வள்ளியூர், காருகுறிச்சி, வீரவநல்லூர், அயன்சிங்கம்பட்டி, மேலமெஞ்ஞானபுரம், வடகரை, திருக்குருங்குடி திமுக, தி.க., வள்ளியூர் பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்களும் புத்தகங்களை பெற்று மகிழ்ந்தனர். (வீரவநல்லூர், 1.9.2024)
தமிழர் தலைவர் ஆசிரியர் முன்னிலையில், மேனாள் சட்டப்பேரவை தலைவர் இரா.ஆவுடையப்பன் நூல்களை வெளியிட்டார்
0 Min Read
வரலாற்று நிகழ்வு
நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு
பொன்மொழிகள்
தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.
நல்ல நேரம்: 24 மணி நேரமும்
மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
