பாரம்பரிய விதைநெல் பாதுகாவலர் விருது பெற்ற கண்ணை ப.தாமரைக்கண்ணன் அவர்களுக்கு பாராட்டு

0 Min Read

தமிழ்நாடு அரசால் பாரம்பரிய விதை நெல் பாதுகாவலர் விருது பெற்ற திராவிடர் கழக கண்ணந்தங்குடி கீழையூர் கிளைகழக செயலாளர் ப. தாமரைக்கண்ணன் அவர்களுக்கு 30-08-2024 அன்று மாலை 6:30 மணி அளவில் தஞ்சாவூர் பூபதி நினைவு பெரியார் படிப்பகத்தில் தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. விருது பெற்ற தாமரைக்கண்ணனுக்கு திராவிடர் கழக பொறுப்பாளர்கள் பயனாடை அணிவித்தும் புத்தகங்களை பரிசாக வழங்கியும் பாராட்டு தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *