ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கும் ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையின் லட்சணம் இதுதான்

1 Min Read

ஹிந்தி பேசும் மாநிலங்களில் கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வுகளில் 65 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்’ என, ஒன்றிய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வி விகிதம் மத்திய கல்வி வாரியத்தில் 12 சதவீதமாகவும், மாநில கல்வி வாரியத்தில் 18 சதவீதமாகவும் உள்ளது.
மாநில அளவில், 10 ஆம் வகுப்பில் மத்தியப் பிரதேசத்திலும், பிளஸ் 2 வகுப்பில் உத்தரப்பிர தேசத்திலும் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.
முந்தைய கல்வியாண்டை ஒப்பிடுகையில், 2023 ஆம் ஆண்டில் மாணவர்களின் ஒட்டுமொத்த செயல்திறன் குறைந்துள்ளது
தோல்விப் பட்டியலில் மத்தியப் பிரதேசம் முதலிடத்திலும் உத்தரப்பிரதேசம் இரண்டாம் இடத்திலும் உள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *