கல்லூரி மாணவர்களிடம் பகுத்தறிவுப் பிரச்சாரம்

Viduthalai
0 Min Read

தந்தை பெரியாருடைய கருத்துகளை பரப்பும் வகையில், குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக குமரிமாவட்ட கல்லூரி மாணவர்களுக்கு தந்தை பெரியாருடைய நூல்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம், மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் உ.சிவதாணு, கழக பொதுக்குழு உறுப்பினர் ம.தயாளன், கழக குமரிமாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், பகுத்தறிவாளர் கழக செயலர் எம். பெரியார் தாஸ் உள்பட பலர் பங்கேற்றனர். மாணவ, மாணவியர்கள் பெரியாருடைய வரலாறு, கொள்கைகளை ஆர்வமுடன் தெரிந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *