கழகக் களத்தில்…!

1 Min Read

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு – இந்திய அரசியல் சட்டம் 51A(h) பரப்புரைக் கூட்டம்
1.9.2024 ஞாயிற்றுக்கிழமை
ராணிப்பேட்டை – பாணாவரம்
பாணாவரம்: மாலை 5 மணி * இடம்: காந்தி சிலை அருகில், பாணாவரம் * தலைமை: சு.லோகநாதன் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: செ.கோபி (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: எம்.தெய்வ சிகாமணி (வடக்கு ஒன்றியச் செயலாளர், திமுக),
ஆர்.சி.அர்ச்சுணன் (ஊராட்சி மன்ற தலைவர், பாணாவரம்) * தொடக்கவுரை: பு.எல்லப்பன் (தலைமை கழக அமைப்பாளர்) * இணைப்புரை: மு.சங்கர் (கழக பேச்சாளர்) * சிறப்புரை: இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), வழக்குரைஞர் பா.மணியம்மை (மகளிர் பாசறை மாநில செயலாளர்) * முனைவர்: பா.கதிரவன் (மாநில ப.க. அமைப்பாளர், கழக பேச்சாளர்) * நன்றியுரை: பன்னியூர் பெ.ராஜேந்திரன் * ஏற்பாடு: ராணிப்பேட்டை மாவட்ட திராவிடர் கழகம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *