திருநெல்வேலியில் தமிழர் தலைவர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு!

0 Min Read

1.9.2024 அன்று வீரவநல்லூரில் நடைபெறும் மூடநம் பிக்கை ஒழிப்பு-பெண்ணுரிமை பாதுகாப்பு இந்திய அரசியல் சட்டம் 51 ஏ (எச்)பிரிவு விளக்க பொதுக் கூட் டத்திற்கு வருகைதரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களுக்கு நண்பகல் 12 மணிக்கு திருநெல்வேலியில் மாவட்ட திராவிடர் கழகத்தலைவர்ச.இராசேந்திரன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படும் தோழர்கள் அனைவரும்குறித்தநேரத்தில் பங்கேற்க வேண்டுகிறேன்

அன்புடன்
இரா.வேல்முருகன்
மாவட்டச் செயலாளர் திராவிடர் கழகம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *