அரியலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி
இடம்: அரசு மேல்நிலைப்பள்ளி அரியலூர்.
நாள்: 31.8.2024 சனிக்கிழமை
நேரம்: காலை 9:30 மணி
போட்டிக்கான தலைப்பு:
1) பெரியார் ஒரு கேள்விக்குறி?
ஆச்சரிய குறி!, 2) என்றும் தேவை பெரியார், 3) பெரியார் காண விரும்பும் சமுதாயம், 4) மண்டைச் சுரப்பை உலகு தொழும், 5) புரட்சியாளர் பெரியார், 6) பெரியாரால் வாழ்கிறோம், 7) பெரியார் பிறவாமல் இருந்தால் , 8) சுய சிந்தனையாளர் பெரியார்
போட்டியில் பங்கேற்போர் தொடர்புக்கு :
9751516888, 944221904, 9790225620,
9842525079, 9943326256, 9626181252
நிகழ்ச்சி ஏற்பாடு: அரியலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்.
அரியலூரில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பேச்சுப் போட்டி
Leave a Comment