கழகக் களத்தில்…!

2 Min Read

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு – இந்திய அரசியல் சட்டம் 51A(h) பரப்புரைக் கூட்டம்
30.8.2024 வெள்ளிக்கிழமை
மண்ணச்சநல்லூர்
மண்ணச்சநல்லூர்: மாலை 6 மணி * இடம்: மண்ணச்சநல்லூர் பெட்ரோல் பங்க் அருகில்
* தலைமை: கு.பொ.பெரியசாமி (ஒன்றிய தலைவர்) * முன்னிலை: தே.வால்டேர் (இலால்குடி மாவட்டத் தலைவர்), ப.ஆல்பர்ட் (தலைமைக் கழக அமைப்பாளர்) * வரவேற்புரை: க.பாலச்சந்திரன் (நகரச் செயலாளர்) *சிறப்புரை: புவனகிரி யாழ்.திலீபன் (கழக சொற்பொழிவாளர்) * நன்றியுரை: மூ.முத்துசாமி (நகரத் தலைவர்)

தஞ்சை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி மற்றும் ந.பூபதி நினைவு பெரியார் படிப்பக வாசகர் வட்டம் நடத்தும் 27ஆவது தொடர் கூட்டம்
30.8.2024 வெள்ளிக்கிழமை
தஞ்சை: மாலை 6 மணி * இடம்: அன்னை மணியம்மையார் நூற்றாண்டு அரங்கம், ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம், மாதாக்கோட்டை சாலை, தஞ்சாவூர் * வரவேற்புரை: இரா.வீரக்குமார் (மாநகர இணைச் செயலாளர்) * தலைமை: மா.அழகிரிசாமி (மாநில ப.க. ஊடகப் பிரிவுத் தலைவர்) *முன்னிலை:
இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *தொடக்கவுரை: கோபு.பழனிவேல் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்)
* சிறப்புரை: பஞ்சுமிட்டாய் பிரபு (சிறார் எழுத்தாளர், இலண்டன்) * தலைப்பு: லண்டனில் பெரியார் “அன்றும் இன்றும்” * இந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் “பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருது” பெற்ற கண்ணந்தங்குடி கீழையூர் கிளைக்கழக செயலாளர் தாமரைக்கண்ணனுக்கு பாராட்டு விழா. * நன்றியுரை: எ.செண்பகச்செல்வன் (திராவிட மாணவர் கழகம்)

திராவிடர் கழகம் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்
31.8.2024 சனிக்கிழமை
மானாம்பதி: மாலை 5 மணி * இடம்: அண்ணா திடல், மானாம்பதி, காஞ்சிபுரம் மாவட்ம் * தலைமை: கி.இளையவேள் (மாவட்ட செயலாளர்) * வரவேற்புரை: லோ.மணிவண்ணன் (மாவட்ட துணைச் செயலாளர், ம.தி.மு.க.) * முன்னிலை: டி.ஏ.ஜி.அசோகன் (மாவட்ட காப்பாளர்), செங்கை சுந்தரம் (செங்கை மாவட்டத் தலைவர்) * தொடக்க உரை: பு.எல்லப்பன் (தலைமைக் கழக அமைப்பாளர்), அ.வெ.முரளி (காஞ்சி மாவட்டத் தலைவர்), பா.மணியம்மை (வழக்குரைஞர், திராவிட மகளிர் பாசறை செயலாளர்), முனைவர் பா.கதிரவன் (மாநில ப.க. அமைப்பாளர்) * ஏற்பாடு: காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *