திராவிடர் கழகம் சார்பில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழா

1 Min Read

நாள்: 31.8.2024, சனி, மாலை 5.30 – 8.30 மணி
இடம்: கண்ணதாசன் மணி மண்டபம், காரைக்குடி
வரவேற்பு: ம.கு. வைகறை காரைக்குடி மாவட்ட தலைவர்
தலைமை: சாமி திராவிடமணி காரைக்குடி மாவட்ட காப்பாளர்
தொடக்கவுரை: மாண்புமிகு கே.ஆர்.பெரியகருப்பன் கூட்டுறவுத்துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு
‘தவத்திரு குன்றக்குடி அடிகளார்
அறிவுப் பெட்டகம்’
நூல் வெளியிட்டு உரை : மு.தென்னவன் தி.மு.க மாநில இலக்கிய அணி புரவலர்
நூலினைப் பெற்றுக் கொள்வோர்: எஸ்.மாங்குடி சட்டமன்ற உறுப்பினர், காரைக்குடி சே.முத்துத்துரை மேயர்,காரைக்குடி
நா.குணசேகரன்
துணை மேயர், காரைக்குடி
நிறைவுரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம்
ஏற்புரை: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
நன்றியுரை : சி. செல்வமணி
மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம்
திராவிடர் கழகம், காரைக்குடி (கழக) மாவட்டம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *