கழகக் களத்தில்…!

2 Min Read

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு – இந்திய அரசியல் சட்டம் 51A(h) பரப்புரைக் கூட்டம்
29.8.2024 வியாழக்கிழமை
ஆவடி – வேப்பம்பட்டு
வேப்பம்பட்டு: மாலை 6 மணி * இடம்: திருநின்றவூர் காந்தி சிலை அருகில் * தலைமை: அ.அருண் (நகர தலைவர்) * வரவேற்புரை:
பா.இரா‌.கலைவேந்தன் * சிறப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), வி.பன்னீர்செல்வம் (தலைமைக் கழக அமைப்பாளர்), வெ.கார்வேந்தன் (மாவட்ட தலைவர்), க.இளவரசன் (மாவட்ட செயலாளர்), மு.இரகுபதி, க.ஏ.தமிழ்முரசு வழங்கும் – மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி* நன்றியுரை: மா.சிலம்பரசன் * ஏற்பாடு: திருநின்றவூர் – வேப்பம்பட்டு திராவிடர் கழகம்.

நொச்சிப்பட்டி
நொச்சிப்பட்டி: மாலை 5 மணி * இடம்: நொச்சிப்பட்டி கலை அரங்கம் * வரவேற்புரை: அண்ணா அப்பாசாமி (ஒன்றிய தலைவர்) * தலைமை: செ.பொன்முடி (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: கோ.திராவடமணி (மாவட்ட தலைவர்), பழ.பிரபு (பொதுக்குழு உறுப்பினர்) * விழாப் பேருரை:
ஊமை.ஜெயராமன் (தலைமைக் கழக அமைப்பாளர்), அண்ணா.சரவணன் (மாநில துணை பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), த.மு.யாழ்திலீபன் (மாவட்ட இளைஞரணி தலைவர், அரூர்) * நன்றியுரை: செ.சிவராஜ் (ஒன்றிய செயலாளர்) * ஏற்பாடு: ஒன்றிய திராவிடர் கழகம், ஊற்றங்கரை.
30.8.2024 வெள்ளிக்கிழமை

பெரம்பலூர்
பெரம்பலூர்: மாலை 5 மணி * இடம்: காந்தி சிலை பெரம்பலூர் * தலைமை: சி.தங்கராசு (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: ந.ஆறுமுகம் (நகரத் தலைவர்) * முன்னிலை: இரா.அரங்கராசன் (பொதுக்குழு உறுப்பினர்), பெ.துரைசாமி (மாவட்ட அமைப்பாளர்), பெ.பெரியசாமி (தலைவர், பெரம்பலூர் ஒன்றியம்), சி.பிச்சைப்பிள்ளை (செயலாளர், பெரம்பலூர் ஒன்றியம்) * சிறப்புரை: இரா.அன்பழகன் (கழக பேச்சாளர்), க.சிந்தனைச்செல்வன் (தலைமைக் கழக அமைப்பாளர்), மந்திரமல்ல தந்திரமே வழங்குபவர் – மு.விசயேந்திரன் (பெரம்பலூர் மாவட்ட செயலாளர்) * நன்றியுரை: இரா.சின்னசாமி (வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர்) * ஏற்பாடு: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பெரம்பலூர் மாவட்டம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *