விருதுநகர் மாவட்ட கழக தலைவர் கா.நல்லதம்பி – பொன்மேனி ராஜயோகம், மாவட்ட ப.க. தலைவர் பெ.த.சண்முகசுந்தரம் – பிரபாவதி இணையர்களது பேரன், ச.இனியன் – ந.அகில் இணையரது மகன் பிறந்து (31.7.2023) “இ.சமத்துவன்” என பெயர் சூட்டியதன் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நிதி ரூ.2000 நன்கொடை வழங்கினர். வாழ்த்துகள்.