மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு – இந்திய அரசியல் சட்டம் 51A(h) பிரிவு விளக்க பொதுக்கூட்டம்

1 Min Read

கூட்டம் மற்றும் மண்டல் குழுவும் திராவிடர் கழகமும், உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு நூல் வெளியீட்டு விழா

நாள்: 1.9.2024 ஞாயிறு மாலை 6 மணி
இடம்: கலைவாணர் திடல்,
பேருந்து நிலையம், வீரவநல்லூர்
வரவேற்புரை: கோ.செல்வசுந்தரசேகர்
(சேரை ஒன்றிய தலைவர்)
தலைமை: ச.இராசேந்திரன் (மாவட்டத் தலைவர்)
முன்னிலை: உரத்தநாடு இரா.குணசேகரன்
(மாநில ஒருங்கிணைப்பாளர்), சி.வேலாயுதம், இரா.காசி, சீ.டேவிட் செல்லதுரை, சு.காசி, மா.பால்ராசேந்திரம், சி.கிருட்டிணேசுவரி
இணைப்புரை: மு.தமிழ்ச்செல்வன்
(மாவட்ட இளைஞரணி செயலாளர்)
தொடக்கவுரை: இரா.வேல்முருகன்
(மாவட்ட செயலாளர்)
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
‘மண்டல் குழுவும் திராவிடர் கழகமும்’ – உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு நூல் வெளியிட்டு உரை: இரா.ஆவுடையப்பன்
(மேனாள் சட்ட மன்றத் தலைவர், திமுக)
நூல் பெற்றுக் கொள்வோர்: எம்.முத்துகிருட்டிணன், வீ.சுப்பையா, செ.சந்திரசேகரன்.
நன்றியுரை: ம.கருணாநிதி (நகரத் தலைவர்)
மாலை 5 மணி: ஈட்டி கணேசன் வழங்கும் மந்திரமா? தந்திரமா?
ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், திருநெல்வேலி

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *