மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு – இந்திய அரசியல் சட்டம் 51A(h) பிரிவு விளக்க பொதுக்கூட்டம்

Viduthalai
1 Min Read

கூட்டம் மற்றும் மண்டல் குழுவும் திராவிடர் கழகமும், உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு நூல் வெளியீட்டு விழா

நாள்: 1.9.2024 ஞாயிறு மாலை 6 மணி
இடம்: கலைவாணர் திடல்,
பேருந்து நிலையம், வீரவநல்லூர்
வரவேற்புரை: கோ.செல்வசுந்தரசேகர்
(சேரை ஒன்றிய தலைவர்)
தலைமை: ச.இராசேந்திரன் (மாவட்டத் தலைவர்)
முன்னிலை: உரத்தநாடு இரா.குணசேகரன்
(மாநில ஒருங்கிணைப்பாளர்), சி.வேலாயுதம், இரா.காசி, சீ.டேவிட் செல்லதுரை, சு.காசி, மா.பால்ராசேந்திரம், சி.கிருட்டிணேசுவரி
இணைப்புரை: மு.தமிழ்ச்செல்வன்
(மாவட்ட இளைஞரணி செயலாளர்)
தொடக்கவுரை: இரா.வேல்முருகன்
(மாவட்ட செயலாளர்)
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
‘மண்டல் குழுவும் திராவிடர் கழகமும்’ – உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு நூல் வெளியிட்டு உரை: இரா.ஆவுடையப்பன்
(மேனாள் சட்ட மன்றத் தலைவர், திமுக)
நூல் பெற்றுக் கொள்வோர்: எம்.முத்துகிருட்டிணன், வீ.சுப்பையா, செ.சந்திரசேகரன்.
நன்றியுரை: ம.கருணாநிதி (நகரத் தலைவர்)
மாலை 5 மணி: ஈட்டி கணேசன் வழங்கும் மந்திரமா? தந்திரமா?
ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், திருநெல்வேலி

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *