காரைக்குடி (கழக) மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி

1 Min Read

காரைக்குடி (கழக) மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
இடம்: நேசனல், ஃபயர் அன்ட் சேஃப்டி காலேஜ், அய்.ஓ.பி. வங்கி மேல் மாடி, கல்லூரி சாலை, காரைக்குடி
நாள்: 24.08.2024, சனிக்கிழமை
நேரம் : காலை 9.30 மணி
தலைமை: விஞ்ஞானி சு. முழுமதி
மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்
முன்னிலை: முனைவர் மு.சு. கண்மணி, மாநில துணைப் பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம், ஒ. முத்துக்குமார், மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம், செல்வம் முடியரசன், மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்,
த. பாலகிருஷ்ணன், பகுத்தறிவாளர் கழகம்
வரவேற்புரை: ந. செல்வராசன், மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்.
சிறப்பு அழைப்பாளர்கள்:
திராவிடர் கழக மற்றும் பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள், மாணவர்கள், பெற்றோர்கள்
நன்றியுரை: சிவ. தில்லைராசா, தேவகோட்டை நகரத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *