கழகக் களத்தில்…!

1 Min Read

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு – இந்திய அரசியல் சட்டம் 51A(h) பரப்புரைக் கூட்டம்
24.8.2024 சனிக்கிழமை
செங்கல்பட்டு
செங்கல்பட்டு: மாலை 5 மணி * இடம்: தந்தை பெரியார் சிலை வளாகம், புதிய பேருந்து நிலையம் எதிரில் செங்கல்பட்டு * தலைமை: ம நரசிம்மன் (ஒன்றிய தலைவர்) * வரவேற்புரை: பொன் ராஜேந்திரன் (மாவட்ட அமைப்பாளர்) * முன்னிலை: அ செம்பியன் (மாவட்ட செயலாளர்), கல்பாக்கம் பக்தவச்சலம் (பொதுக்குழு உறுப்பினர்), அ.பா‌. கருணாகரன் (பொதுக்குழு உறுப்பினர்), அ.சிவகுமார் (பக மாவட்ட தலைவர்) * தொடக்க உரை: செங்கை சுந்தரம் (மாவட்ட தலைவர்), சிறப்புரை: வீ குமரேசன் (பொருளாளர் திராவிடர் கழகம்), வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (செயலவை தலைவர் திராவிடர் கழகம்): நன்றி உரை: யாக்கோபு ஒன்றிய தலைவர்) * நிகழ்ச்சி ஏற்பாடு: செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழகம் பகுத்தறிவாளர் கழகம்.
கூடுவாஞ்சேரி
கூடுவாஞ்சேரி: மாலை 6 மணி * இடம்: இரயில்வே ஸ்டேசன் சாலை, கூடுவாஞ்சேரி * தலைமை: மா.இராசு (கூடுவாஞ்சேரி நகர செயலாளர்) * வரவேற்புரை: இரா.மகாலிங்கம் (கூடுவாஞ்சேரி நகர தலைவர்) * முன்னிலை: ந.கரிகாலன் (மாநில துணை தலைவர், ப.க.), அ.த.சண்முகசுந்தரம் (மாநில துணை தலைவர், ப.க.) * சிறப்புரை: வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநில மகளிர் பாசறை செயலாளர், திராவிடர் கழகம்), இரா.தமிழ்ச்செல்வன் (தலைவர், மாநில பகுத்தறிவாளர் கழகம்), ஆ.இர.சிவசாமி (மாவட்ட இளைஞரணி தலைவர்), ப.முத்தையன் (தாம்பரம் மாவட்டத் தலைவர்), கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்டச் செயலாளர்), தி.இரா.இரத்தினசாமி (காப்பாளர்), வெ.ஞானசேகரன் * நன்றியுரை: வழக்குரைஞர் இரா.உத்திரகுமார் *ஏற்பாடு: தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகம்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *