பகுத்தறிவாளர் கழகம் தந்தை பெரியார் பிறந்த நாள் பேச்சுப்போட்டி! [கல்லூரி அளவில்] அறிவிப்பு

0 Min Read

பகுத்தறிவாளர் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்ட கல்லூரி அளவிலான பேச்சுப்போட்டியின் கடைசி தேதி மாவட்ட பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 02.09.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பேச்சுப்போட்டி நடந்து முடிந்தவுடன் போட்டியில் வெற்றிபெற்றவர்களின் முழு விவரங்களை பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் வி.மோகன் [9944994847 /9459857108] அவர்களுக்கு உடனடியாக தெரிவித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
செப்டம்பர் 7, 8, ஆகிய தேதிகளில் மாநில அளவிலான பேச்சுப்போட்டி சென்னையில் பெரியார் திடலில் நடைபெறும் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.
இரா. தமிழ்ச்செல்வன்
(தலைவர்)
வி..மோகன்
(பொதுச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *