கோலார் தங்க வயலில் பணியாற்றிய தொழிலாளர்கள் என்ன ஆனார்கள்? பிபிசி கள ஆய்வு

1 Min Read

கோலார், ஆக.21 தங்கலான் படம் வெளியான பிறகு அதிகம் பேசப்படும் கோலார் தங்க வயல் ஆசியாவின் மிகப் பெரிய தங்கச் சுரங்கங்களில் ஒன்றாக திகழ்ந்தது. இது, பெங்களூருவில் இருந்து சுமார் 95 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது.

சுதந்திரத்திற்கு முன்பு பிரிட்டிஷ் நிறுவனங்கள் வசம் இருந்த இந்தச் சுரங்கங்கள், சுதந்திரத்திற்குப் பிறகு பொதுத்துறை நிறுவனமான பாரத் கோல்ட் மைன்ஸ் நிறுவனம் (BGML) வசமாயின. 121 ஆண்டுகளாக இயங்கி வந்த இந்தத் தங்கச் சுரங்கத்தில், 1950-களுக்குப் பிறகு தங்கம் கிடைப்பது அரிதாகிக் கொண்டே வந்த நிலையில், 2001-ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதி அது மூடப்பட்டது.

அதில் பணியாற்றிய தொழிலாளர்கள் என்ன ஆனார்கள்? அவர்களின் இன்றைய நிலை என்ன? பிபிசி நேரடியாக அங்கு சென்று கள ஆய்வு செய்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *