கல்லூரி / பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையே தமிழ்க் கட்டுரை போட்டி – முதல் பரிசு ரூ. 1,00,000
எதிர்வரும் சமூக நீதி நாளான செப்டம்பர் 17-ஆம் தேதி, சிறப்பாக கொண்டாடும் நோக்கிலும், கல்லூரி மாணவர்களுக்கு இடையே சமூக நீதியை நிலை நிறுத்தவும், சமூக நீதி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் தமிழ்க் கட்டுரைப் போட்டி நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி, அரசுக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் பயின்று வரும் மாணவர்களுக்கு கீழ்க்காணும் ஏதேனும் ஒரு தலைப்பில் தமிழ் மொழியில் 1,000 (ஆயிரம்) சொற்களுக்கு மிகாமல் தமிழ்க் கட்டுரை போட்டி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கட்டுரை போட்டி தலைப்பு பின்வருமாறு:
1. தந்தை பெரியாரும் சமூக நீதியும்
2. ஜாதி ஒழிப்பே சமூக விடுதலை
3. பாலினச் சமத்துவம்
அரசுக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பயின்று வரும் மாணவர்கள் மேலே படிக்கப்பட்ட ஏதேனும் ஒரு தலைப்பின் கீழ் 12.09.2024 தேதிக்கு முன் அஞ்சல் வழி மூலமாகவோ அல்லது மின் அஞ்சல் மூலமாகவோ (ஏதேனும் ஒரு வழி மூலமாக மட்டும்) கீழ்குறிப்பிட்டுள்ள முகவரிக்கு கட்டுரைகளை அனுப்பிட கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஒரு மாணவர் ஒரு தலைப்பின் கீழ் மட்டுமே கட்டுரை அனுப்ப வேண்டும். கட்டுரையுடன் மாணவரது கல்லூரி அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும். இவ்வாறு பெறப்படும் கட்டுரைகள் சீராய்வுகுழு மூலம் பரிசீலித்து, தேர்வு செய்யப்படும் முதல் 5 கட்டுரைகளுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும்.
பரிசு பெற தகுதியான சிறப்பான கட்டுரைகளை தேர்ந்தெடுத்து 11 கட்டுரைகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை பின்வருமாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முதல் பரிசு (1) – 1,00,000
இரண்டாம் பரிசு (2) – 50,000
மூன்றாம் பரிசு (3) – 25,000
ஆறுதல் பரிசு (5) 10,000
கட்டுரை அனுப்ப வேண்டிய முகவரி:- தலைவர், சமூக நீதிக் கண்காணிப்புக் குழு எண்:735, 2ஆம் தளம். தேவ நேயப் பாவாணர் நூலக கட்டடம், அண்ணா சாலை, சென்னை-600002 அல்லது: மின்னஞ்சல் முகவரி:- [email protected]
கட்டுரை அனுப்ப வேண்டிய கடைசி நாள் 12.09.2024
செய்தி வெளியீடு: தலைவர், சமூக நீதிக் கண்காணிப்புக் குழு, அண்ணா சாலை, சென்னை-2 (அனைத்து அரசுக் கல்லூரி முதல்வர்கள், பல்கலைக் கழகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது)
M. Shalini [email protected]
Airyalur
I am watinig for the katurai poti
It was a good competitionfor students who has the writing power in their mind and heart also
நானும் இதற்காக தான் காத்திருந்தேன்
I am writing saati olipe samuga viduthalai topic
Which date to announce our essay writing.
Which date to announce our essay writing results.
When result date?
When will the result be announced?
Information வந்தா சொல்லுங்க sister
Which date to announce essay writing results.
Essay writing results.
இதற்கான முடிவு எப்போது வரும்?
கல்லூரி / பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையே தமிழ்க் கட்டுரை போட்டி – முதல் பரிசு ரூ. 1,00,000
இக்கட்டுரை போட்டிக்கான பரிசு அறிவிப்பு எப்பொழுது நடைபெறுகிறது?
பரிசு அறிவிப்பு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுமா?
வெற்றியாளர்களின் பட்டியல் எவ்வாறு தெரிந்து கொள்வது?
இந்த முடிவு அனைவரும் தெரிந்து கொள்ள முடியுமா இல்லை வெற்றி பெற்றவர்கள் மட்டும் தெரிந்து கொள்ள முடியுமா??
நானும் இக்கட்டுரை எழுதியுள்ளேன். எந்த ஒரு முடிவும் வெளிவரவில்லை. எப்பொழுது வரும் என தெரியவையுங்கள். இது எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதை தெ
தெரிவிக்கிறேன்..
வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமேவா முடிவு தெரியும் இல்லையென்றால் அனைவருக்கும் முடிவு தெரியுமா இதன் முடிவு வெளிய வந்து விட்டதா??
இதற்கான முடிவு எப்பொழுது வரும்?
I am also waiting for the essay writing competition. so please announced the result
I am also waiting for the essay writing competition. so please announced the result date
நான் கட்டுரை போட்டியில் கலந்து இருக்கிறேன் எப்போது……. போட்டியின் முடிவு வெளிவரும்
நான் கட்டுரை போட்டியில் கலந்து இருந்தேன் போட்டியின் முடிவு எப்போது வெளிவரும்