நன்கொடை

0 Min Read

செய்யாறு மறைந்த பெரியார் பெருந்தொண்டர் பா.அருணாசலம் அவர்களின் வாழ்வினையர் மானமிகு அமிர்தம்மாள் 17/08/2010, 14ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மற்றும் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் பா.அருணாச்சலம் 28/08/2017, ஏழாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்திற்கு ரூபாய் ₹5000 நன்கொடையாக செய்யாறு மாவட்ட தலைவர் இளங்கோவன் அவர்கள் மூலம் வழங்கப்பட்டது. நன்றி

– – – – –

நன்கொடை

பெரியார் நூலக வாசகர் வட்ட பொருளாளர் ஜெ.சனார்த்தனன் இளைய மகன் ஜெ.சிற்றரசு (19.8.2024) 27ஆவது பிறந்த நாள் மகிழ்வாக ரூ.500 பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *