கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணிக்கு வரவேற்பு

0 Min Read

கரூர் தொகுதி நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஜோதிமணி 15-08-2024 அன்று தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, திராவிடர் கழக மாநில இளைஞரணி துணை செயலாளர் இரா.வெற்றிகுமார் ஆகியோர் இல்லத்திற்கு வருகை தந்தார். திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் ஜோதிமணி எம்.பி. அவர்களுக்கு வாழ்வியல் சிந்தனைகள், பெண் ஏன் அடிமையானாள்? புத்தகங்களை வழங்கினார். மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டு நன்றி தெரிவித்தார். உடன் கு.கவுதமன், க.செ. கபிலன் அ.வெ.கயல்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *