திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா..நீலகண்டன்-முத்துலட்சுமி, கோட்டாகுடி கா.மாரியப்பன்-மலர்க்கொடி இவர்களின் பெயரனும் பொறியாளர் மா..வசந்தகுமார்-மணியம்மை இவர்களின் மகனுமான கோட்டாகுடி ம..வ..கவிச்சரண் அவர்கள் ஆகசுட் 16 அன்று எட்டாம் அகவைக்கு செல்வதன் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 500 நன்கொடை வழங்கி உள்ளார் நன்றி வாழ்த்துக்கள்
நன்கொடை
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
TAGGED:இரா..நீலகண்டன்
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
