நன்கொடை

0 Min Read

காரைக்குடி மாவட்டத் தலைவர் ம.கு.வைகறை, பகுத்தறிவாளர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் மு.சு.கண்மணி இணையர்களின் மகள் பெரியார் பிஞ்சு யாழிசை தனது பிறந்த நாள் (11.8.2024) மகிழ்வாக பெரியார் உலகத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினார்.

– – – – –

நன்கொடை

15.8.1986 ஆடி மாதம் சனிக்கிழமை, திண்டுக் கல்லில் பகுத்தறிவாளர் கழக மாநில மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் நடத்தப்பெற்ற மேனாள் மாநில மகளிரணி அமைப்பாளர் அசுரப்பேட்டை வீ.கலைவாணி-
மா.வீரமணி ஆகியோரின் 39ஆம் ஆண்டு வாழ்க்கை இணையேற்பின் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதி ரூ.500 வழங்கியுள்ளனர். நன்றி!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *