பெரியார் மய்யத்திற்கு 50 ஆயிரம் நன்கொடை

1 Min Read

 

அரசியல்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊற்றங்கரை பணி நிறைவு பெற்ற சுகாதாரத்துறை இணை இயக்குநர், கவின் மருத்துவமனை மருத்துவர் தேவராசு  கிருஷ்ணகிரி பெரியார் மய்யத்திற்கு 50 ஆயிரம் நன்கொடைக்கான காசோலையை தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை ஜெயராமனிடம் வழங்கினார்.உடன் மாவட்ட தலைவர் த.அறிவரசன், செயலாளர் கா. மாணிக்கம் ,துணைத் தலைவர் வ. ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் கோ. திராவிடமணி, மண்டல ஆசிரியரணி அமைப்பாளர் இர. கிருஷ்ணமூர்த்தி, ஊற்றங்கரை ஒன்றிய தலைவர் செ. பொன்முடி, செயலாளர் செ.சிவராஜ், துணைத் தலைவர் அண்ணா அப்பாசாமி, மாவட்ட இளைஞரணி தலைவர் சீனி முத்து ராஜேசன் , ஒன்றிய இளைஞரணி செயலாளர் சிவகுமார்,  இளைஞர் அணி துணைத் தலைவர் சக்திவேல்.  

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *