இலங்கைக் கடற்படையின் தாக்குதலை கண்டிக்காமல் ஒன்றிய அரசு வேடிக்கை பார்க்கிறது! மீனவ அமைப்புகள் குற்றச்சாட்டு! ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்!

viduthalai
1 Min Read

இரா­மேஸ்­வ­ரம், ஆக.13- இலங்கை கடற்­ப­டை­யின் தாக்­கு­தலை தடுத்து நிறுத்­தா­மல் வேடிக்கை பார்க்­கும் ஒன்­றிய அரசை கண்­டித்து ராமேஸ்­வ­ரத்­தில் மீன­வர்­கள் வேலை­ நி­றுத்த போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்­ள­னர்.

தமிழ்­நாட்டு மீன­வர்­கள் மீது இலங்கை கடற்­ப­டை­யி­ன­ரின் தாக்­கு­தல் சம்­ப­வம் தொடர் கதை­யாகி வரு­கி­றது. கச்­சத்­தீவு அருகே மீன்­பி­டிக்­கும் தமிழ்­நாட்டு மீன­வர்­கள் மீது கற்­களை வீசி, இலங்கை கடற்­ப­டை­யி­னர் விரட்­டி­ய­டித்­த­னர். பாம்­ப­னில் இருந்து நாட்­டுப்­ப­ட­கில் மீன்­பி­டிக்க சென்ற 35 மீன­வர்­களை இலங்கை கடற்­ப­டை­யி­னர் கைது செய்து சிறை­யில் அடைத்­துள்­ள­னர். இந்­நி­லை­யில், இலங்கை கடற்­ப­டை­யின் தாக்­கு­தலை தடுத்து நிறுத்­தா­மல் வேடிக்கை பார்க்­கும் ஒன்­றிய அரசை கண்­டித்து ராமேஸ்­வ­ரத்­தில் மீன­வர்­கள் 11.8.2024 முதல் கால­வ­ரை­யற்ற வேலை­நி­றுத்த போராட்­டத்தை தொடங்­கி­யுள்­ள­னர்.

இத­னால் பாம்­பன் துறை­மு­கத்­தில் 500க்கும் மேற்­பட்ட நாட்­டுப்­ப­ட­கு­கள் துறை­மு­கத்­தில் நிறுத்­தப்­பட்­டுள்­ளது. மீன­வர்­கள் விவ­கா­ரத்­தில் இலங்கை அர­சுக்கு ஒன்­றிய அரசு அழுத்­தம் தர­வேண்­டும் என்­றும் மீன­வர்­கள் வலி­யு­றுத்­தி­யுள்­ள­னர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *