விடுதலை வளர்ச்சி நிதி

0 Min Read

அரசியல்

பொதுக்குழு உறுப்பினர் திருநாகேஸ்வரம் சு.விஜயக்குமார், தனது மகள் வி.தமிழினி அரசு பணியில் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி  விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.2000 தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், முருகேசன் உள்ளனர். (10.8.2023, சென்னை)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *