சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் தந்தை பெரியார் அவர்களின் 146 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி

Viduthalai
1 Min Read

நாள் :17-08-2024 சனிக்கிழமை இடம்:தமிழ்ச்சங்கம், க.இராசாராம் அரங்கம், சேலம்-7
நேரம்:10:00 மணி
தலைமை: வீரமணி இராசு
(தலைவர் சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்)
வரவேற்பு: வழக்குரைஞர் ச.சுரேஷ்குமார்
(செயலாளர் சேலம் மாவட்ட ப.க.)
முன்னிலை: கா.நா. பாலு (தலைமை கழக அமைப்பாளர் ஆத்தூர் சுரேஷ், தலைமை கழக அமைப்பாளர்), அ.செ.இளவழகன் (தலைவர் சேலம் மாவட்டம்), ச.பூபதி (செயலாளர் சேலம் மாவட்டம்)
போட்டியாளர்களுக்கு வழிகாட்டி உரை:
அண்ணா சரவணன், துணைப் பொதுச் செயலாளர், மாநில பகுத்தறிவாளர் கழகம்
பேச்சுப்போட்டி நடுவர்கள்:
மாரி கருணாநிதி (மாநிலச் செயலாளர் பகுத்தறிவு கலைத்துறை), அண்ணா சரவணன் (மாநில துணை செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), ஊமை ஜெயராமன் (தலைமை கழக அமைப்பாளர் திராவிடர் கழகம்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிர் அணி செயலாளர்)
பரிசு கொடுத்து வாழ்த்துரை:
ஊமை ஜெயராமன், தலைமை கழக அமைப்பாளர்
சான்றிதழ் வழங்கி வாழ்த்துரை:
கி. ஜவகர், சேலம் மாவட்டம்
நன்றியுரை:
வழக்குரைஞர் கோ.கல்பனா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *