சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் தந்தை பெரியார் அவர்களின் 146 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி

1 Min Read

நாள் :17-08-2024 சனிக்கிழமை இடம்:தமிழ்ச்சங்கம், க.இராசாராம் அரங்கம், சேலம்-7
நேரம்:10:00 மணி
தலைமை: வீரமணி இராசு
(தலைவர் சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்)
வரவேற்பு: வழக்குரைஞர் ச.சுரேஷ்குமார்
(செயலாளர் சேலம் மாவட்ட ப.க.)
முன்னிலை: கா.நா. பாலு (தலைமை கழக அமைப்பாளர் ஆத்தூர் சுரேஷ், தலைமை கழக அமைப்பாளர்), அ.செ.இளவழகன் (தலைவர் சேலம் மாவட்டம்), ச.பூபதி (செயலாளர் சேலம் மாவட்டம்)
போட்டியாளர்களுக்கு வழிகாட்டி உரை:
அண்ணா சரவணன், துணைப் பொதுச் செயலாளர், மாநில பகுத்தறிவாளர் கழகம்
பேச்சுப்போட்டி நடுவர்கள்:
மாரி கருணாநிதி (மாநிலச் செயலாளர் பகுத்தறிவு கலைத்துறை), அண்ணா சரவணன் (மாநில துணை செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), ஊமை ஜெயராமன் (தலைமை கழக அமைப்பாளர் திராவிடர் கழகம்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிர் அணி செயலாளர்)
பரிசு கொடுத்து வாழ்த்துரை:
ஊமை ஜெயராமன், தலைமை கழக அமைப்பாளர்
சான்றிதழ் வழங்கி வாழ்த்துரை:
கி. ஜவகர், சேலம் மாவட்டம்
நன்றியுரை:
வழக்குரைஞர் கோ.கல்பனா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *