யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா பிற்படுத்தப்பட்ட வகுப்பு நலச் சங்கத்தின் 13 ஆம் மாநில மாநாடு

Viduthalai
0 Min Read

ஈரோட்டில் இன்று (10.8.2024) நடைபெறும் யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா பிற்படுத்தப்பட்ட வகுப்பு நலச் சங்கத்தின் 31 ஆம் ஆண்டில், 13 ஆம் மாநில மாநாட்டு மேடையில் அமைக்கப்பட்டிருந்த
தந்தை பெரியாரின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

மேடையில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு பணியாளர் நல கூட்டமைப்பின் தலைவர் கோ.கருணாநிதி, தமிழ்நாடு ஆதிதிராவிடர் – பழங்குடியினர் மாநில ஆணையத்தின் உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், எம்.செல்லதுரை, எஸ்.முத்துரத்தினம், டி.கே.அபிஜித்,
பி.எம்.செந்தில்குமார், அய்.ஜான் ஜெரார்ட், ஞா.மலர்க்கொடி, இரா.இராசு ஆகியோர் உள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *