தஞ்சை காவேரி அன்னை கலைமன்றம் நடத்திய 57ஆம் ஆண்டு நிறைவு விழா

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தஞ்சை, ஆக. 7- தஞ்சை காவேரி அன்னை கலைமன்றம் நடத்திய 57ஆம் ஆண்டு நிறைவு மற்றும் 54ஆவது நாடகப் போட்டி விழா, தஞ்சாவூர் அறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கில் வெகு விமர்சையாக கடந்த 12 நாட்களாக (19.7.224 – 30.7.2024) நடைபெற்றது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கருநாடகா உள்பட மூன்று மாநில நாடகக் குழுவினர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்.
விழாவில் 23 நாட கங்கள் பங்குபெற்றன.

இவற்றில் தந்தை பெரியார் சுயமரியாதை இயக்க கருத்துமிகுந்த சிறந்த நாடகமாக புதுச்சேரி கலைசித்ரா கலைக்குழுவினர் வழங் கிய ‘குற்றம் குற்றமே’ என்ற நாடகம் தேர்வு செய்யப்பட்டு, தந்தை பெரியார் நினைவுப் பரிசினை சிறந்த நாட கத்துக்கான சிறப்பு பரிசினை பெற்றனர். பரிசினை நாடக இயக்குநர் சுகுணா கலைமணி அவர்களுக்கு பெரியார் விருதாளர் கு.ப.ஜெயராமன் வழங்கிச் சிறப்பித்தார்.
அருகில் நாடகவேள் மா.வீ.முத்து, அழகு.பன்னீர்செல்வம், இரா.செழியன், எஸ்.எஸ்.ராஜ்குமார், ஸ்டெல்லா மதிமிஸ், முரளிதரன், கலை இலக்கியன், யாழினி உள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *