நன்கொடை

0 Min Read

பெரியார் பெருந்தொண்டர் சி.பி.க. நாத்திகனின் இரண்டாம் ஆண்டு (12.8.2023) நினைவுநாளையொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு குடும்பத்தினர் சார்பாக நன்கொடை ரூ.500 வழங்கப்பட்டது.

…………….

நெடுவாக்கோட்டை ந.நேரு ரூ.500, குடவாசல் ஜெயராமன் ரூ. 100, திருவாரூர் மாவட்ட தலைவர் மோகன் ரூ.200 நன்கொடை வழங்கினர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *