பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த ….

0 Min Read

இந்தியாவில் பொதுத்துறை நிறுவனமாக Semiconductor Laboratory (SCL) என்ற நிறுவனம் 1976லேயே பஞ்சாப் மாநிலம் மொஹலி எனும் இடத்தில் தொடங்கப் பட்டது. தொடங்கி வைத்தவர் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி.
இந்த பொதுத்துறை நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்பட்ட semiconductors, ISROவின் மங்கள்யான் திட்டத்தில் 2014 இல் பயன்படுத்தப்பட்டுள்ளன.
சரி இப்போது அதற்கு என்ன ?
நாட்டின் முதல் செமிகண்டக்டர் ஆலையை டாட்டா அசாமில் தொடங்கப் போகிறாராம். மோடி தான் தொடங்கி வைக்கிறாராம். ஊடகங்களும் ஒத்து ஊதுகின்றன.

எப்படி இருக்கு?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *