ராணிப்பேட்டை மாவட்டம் திராவிடர் கழக பெரியார் தொண்டர் பாணாவரம் மா.பெரியண்ணன் அவர்களின் மகன் பெ.வீரமணி அரசு வேலூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஆய்வக நுட்புநராக பணியில் சேர்ந்து 23ஆம் ஆண்டில் (5-8-2024) பணியில் தொடர்வதை யொட்டி “விடுதலை” நாளேடு வளர்ச்சி நிதிக்கு ரூ.1,000 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி.