17 அய்.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

2 Min Read

சென்னை, ஆக. 5- சிலை கடத்தல் தடுப்பு டிஜிபி சைலேஷ் குமார் யாதவ் உள்பட 17 அய்பிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தர விட்டுள்ளது.

இதற்கான உத்தரவை உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ் குமார் நேற்று (4.8.2024) வெளி யிட்டார்.
அதன் விவரம் (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்):

1. சைலேஷ் குமார் யாதவ் – தமிழ் நாடு காவலா் வீட்டு வசதிக் கழகத் தலைவா் மற்றும் நிர்வாக இயக்குநா் (சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு
டி.ஜி.பி.).

2. ஆா்.தினகரன் – சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி. (சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அய்.ஜி.).

3. டி.செந்தில்குமார் – மேற்கு மண்டல அய்.ஜி. (காவல் துறை தலைமையிட அய்.ஜி.).

4. கே.பவானீஸ்வரி – காவல் துறை தலைமையிட அய்.ஜி. – பணியமைப்பு (மேற்கு மண்டல அய்.ஜி.).

5. ரீபேஷ் குமார் மீனா – திருநெல்வேலி நகர காவல் ஆணையா் (காவல் துறை தலைமை யிட அய்.ஜி. – பணியமைப்பு).

6. மகேந்தா் குமார் ராதோர் – சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துறை அய்.ஜி. (மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் இயக்குநா் – புலனாய்வு).

7. பி.சாமுண்டீஸ்வரி – காவல் துறை தலைமையிட அய்.ஜி. – பொது (சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துறை அய்.ஜி.).

8. ஏ.ராதிகா – மத்திய குற்றப் பிரிவு கூடுதல் ஆணையா், பெருநகர சென்னை காவல் ஆணையரகம் (குற்றத் தடுப்புப் பிரிவு அய்.ஜி. – சென்னை).

9. பி.கே.செந்தில் குமாரி – குற்றத் தடுப்புப் பிரிவு அய்.ஜி. (மத்திய குற்றப் பிரிவு கூடுதல் ஆணையா், பெருநகர சென்னை காவல் ஆணையரகம்).

10. நஜ்முல் ஹூடா – காவல் துறை நவீனமயமாக்கல் பிரிவு அய்.ஜி. (காவலா் நலன் பிரிவு அய்.ஜி.).

11. பா.மூா்த்தி – திருநெல்வேலி சரக டி.அய்.ஜி. (திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா்).

12. பிரவேஷ் குமார் – பெருநகர சென்னை சட்டம்-ஒழுங்கு இணை ஆணையா்-வடக்கு (திருநெல்வேலி சரக டி.அய்.ஜி.).

13. அபிஷேக் தீக்ஷித் – ரயில்வே காவல் படை டி.அய்.ஜி. (பெருநகர சென்னை சட்டம்-ஒழுங்கு இணை ஆணையா்).

14. அபிநவ் குமார் – ராமநாதபுரம் சரக டி.அய்.ஜி. (திண்டுக்கல் சரக டி.அய்.ஜி.).

15. எம்.துரை – காவலா் நலன் பிரிவு டி.அய்.ஜி. (ராமநாதபுரம் டி.அய்.ஜி.).

16. என்.தேவராணி – வேலூா் சரக டி.அய்.ஜி. (பெருநகர சென்னை காவல் போக்குவரத்துப் பிரிவு இணை ஆணையா் – வடக்கு (வேலூா் சரக டி.அய்.ஜி.).

17. சரோஜ் குமார் தாகூா் – பெருநகர சென்னை காவல் சட்டம்- ஒழுங்கு இணை ஆணையா் – கிழக்கு (வேலூா் சரக டி.அய்.ஜி.).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *