‘கடவுள் ஏன் யாரையும் காப்பாற்றவில்லை’ சமூக வலைதளங்களில் வைரலாகும் சிறுமியின் கடிதம்

0 Min Read

வயநாடு நிலச்சரிவு குறித்து சிறுமி எழுதிய கடிதம், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கண்ணூர் மாவட்டம் முய்யம் பகுதியைச் சேர்ந்த ஒரு பள்ளியில் 3ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி அதிதி எழுதியிருந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:
‘இன்று விடுமுறை, மதியம் என் அம்மா டி.வி.யை ஆன் செய்தபோது வயநாடு மேப்பாடியில் நிலச்சரிவு பற்றிய செய்தியை பார்த்தேன். அந்த பகுதி முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. பலர் உயிர் இழந்தனர். பலரை இன்னும் காணவில்லை. ஏன் கடவுள் யாரையும் காப்பாற்றவில்லை?’
இவ்வாறு சிறுமியின் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *